Thursday, August 14, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

சென்னையில் துப்புரவு பணி செய்ய திருச்சி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் அனுப்பி வைப்பு

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழை வெள்ளம் ஏற்பட்ட காரணத்தால் சென்னை மாநகராட்சி பகுதிகளில் பொது சுகாதார தூய்மைப் பணி மேற்கொள்வதற்காக

திருச்சி மாநகராட்சியில் இருந்து 100 தூய்மைப் பணியாளர்கள் 8 துப்புரவு மேற்பார்வையாளர்கள் 3 தூய்மை ஆய்வாளர்கள் ஆகியோர் சென்னை மாநகராட்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இன்று திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து அரசு பேருந்து மூலம் சென்னைக்கு திருச்சி மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq

டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *