Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

வெண்பட்டு அணிந்து, முத்து ஆண்டாள் கொண்டையுடன் நம்பெருமாள்

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் 6ம் நாளான இன்று திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழி பிரபந்திற்காக, நம்பெருமாள் வெண்பட்டு அணிந்து, முத்து ஆண்டாள் கொண்டை அணிந்து, அதில் நெற்றி சுட்டிப்பூ சாற்றி,

கர்ண பத்திரம்; வைர அபய ஹஸ்தம்; திரு மார்பில் பங்குனி உத்திர பதக்கம்; அதன் மேல் சந்திர ஹாரம், அதனுள் ஸ்ரீ ரங்க நாச்சியார் பதக்கம், அடுக்கு பதக்கங்கள், நெல்லிக்காய் மாலை, 18 பிடி (6 வட) முத்து சரம், தங்க பூண் பவழ மாலை; பின்புறம் – புஜ கீர்த்தி; அண்ட பேரண்ட பக்ஷி பதக்கம்; கையில் தாயத்து சரங்கள்; தங்க தண்டைகள் திருவடியில் அணிந்து சேவை சாதிக்கிறார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *