Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சி வழியாக இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை ரத்து

வாஸ்கோடகாமா வேளாங்கண்ணி இடையே எக்ஸ்பிரஸில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் காஸ்டல் ராக் வாஸ்கோடகாமா ரயில் நிலையங்களுக்கு இடையே தொழில்நுட்ப பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதனால் வாஸ்கோடாமாவில் இருந்து வேளாங்கண்ணிக்கு வரும் எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி எண் 17 315 வருகிற 12-ஆம் தேதி மற்றும் 19ஆம் தேதி

வேளாங்கண்ணியிலிருந்து வாஸ்கோடகாமாவிற்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி எண் 17 316 வருகிற 13-ஆம் தேதி மற்றும் 20ஆம் தேதி முற்றிலும் ரத்து செய்யப்படுவதாக திருச்சி கோட்ட முதுநிலை வணிக மேலாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *