திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், இருங்களூரில் உள்ள SRM மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நிகழ்வு SRM திருச்சி & ராமாபுரம் கல்வி குழுமங்களின் தலைவர் Dr. R.சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது.
தமிழகத்தின் ஒய்வு பெற்ற முன்னாள் தலைமை செயலாளர் வி.இறையன்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு மருத்துவ துறை குறித்தும், மாணவர்கள் ன் செயல்பாடுகள் குறித்து உரையாற்றினார். இந்நிகழ்வில் SRM பேராசிரியர்கள், மருத்துவ மாணவர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments