Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி விமான நிலையத்தில்  சரக்கு ஏற்றுமதி சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து வருகின்ற (09.01.2022) தேதி முதல் சரக்கு ஏற்றுமதி சேவைகள் தற்காலிகமாக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களால் ஏற்றுமதி சேவைகள் நிலையம் மூடப்படவுள்ளது மீண்டும் சேவைகள் தொடங்குவதற்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்.

அனைத்து விமான நிறுவனங்கள் / IATA முகவர்கள் கன்சோல்கள் விமான நிலைய அலுவலகத்தில் இருந்து மறு அறிவிப்பு வரும் வரை திருச்சி விமான நிலையத்தில் சர்வதேச விமான சரக்கு முனையம் ஏற்றுமதிக்கு எந்த சரக்குகளையும் முன்பதிவு செய்ய ஏற்க வேண்டாம் என்று விமான நிலைய இயக்குனர் எஸ்.தர்மராஜ் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/LFNwwZ6K29zAPpD8WoDIQc

#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *