Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் ரூ.30 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

ஷார்ஜாவில் இருந்து, திருச்சி விமான நிலையத்துக்கு ஏர் ஏசியா விமானத்தில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, ஒரு பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு அவரை தனியே அழைத்துச் உடைமைகளை சோதனையிட்டனர்.

அவர் வைத்திருந்த சூட்கேஸில் ஆடைகள் வைப்பதற்காக சிறிய உலகோத்திலான ஆங்கா் போன்ற கம்பிகள் இருந்தன. அதற்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த கம்பிகளுக்குள் இருந்த 501 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

இதன் மதிப்பு ரூ.35 லட்சமாகும். மேலும், தங்கத்தை கடத்தி வந்தது தொடர்பாக அந்த நபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *