Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

லால்குடியில் வங்கி அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 1 லட்சம் ரொக்கம்,17 பவுன் நகை கொள்ளை

லால்குடியில் வங்கி அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 1 லட்சம் ரொக்கம்,17 பவுன் நகை கொள்ளை

டவுசர் கொள்ளையர்களா என போலீசார் விசாரணை.

         லால்குடி அருகே மாந்துரை கிராமத்தில் உள்ள இந்தியன் ஒவர்சீஸ் வங்கி அருகே வசிக்கும் தமிழ்சுந்தரி என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டிலிருந்த ரூ. 1 லட்சம் ரொக்கம் மற்றும் 17 பவுன் நகைகள் கொள்ளை.

நகைகளை டவுசர் கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனரா என லால்குடி போலீஸார் விசாரணை

       லால்குடி அருகே மாந்துரை கிராமத்தில் உள்ள இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் அருகே வசிப்பவர் நவநீதன். இவரது மனைவி தமிழ்சுந்தரி.இவர் சென்னையில் உள்ள வங்கியில் முதுநிலை மேலாளராக பணியாற்றி ஒய்வு பெற்றவர்.

நவநீதன் . மனைவி தமிழ்சுந்தரி கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….

https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze

#டெலிகிராம் மூலமும் அறிய…

https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *