Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருமண மண்டப உரிமையாளர்கள் சங்கத்தினர் நகராட்சி ஆணையரிடம் மனு

திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகாவில் உள்ள திருமண மண்டபங்களின் சொத்து வரி இருமடங்காக உயர்ந்துள்ளது. இதனை குறைக்க வலியுறுத்தி துறையூர் தாலுகா திருமண மண்டபம் உரிமையாளர்கள் சங்கத்தினர் துறையூர் நகராட்சி ஆணையர் சுரேஷ்குமாரிடம் மனு அளித்தனர்.

இந்நிகழ்ச்சியில் பாக்கியலட்சுமி திருமண மண்டபம் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் பாலாஜி திருமண மண்டபம் உரிமையாளர் ரங்கராஜன், பொருளாளர் உரிமையாளர் பாஸ்கரன், எஸ்.கே திருமண மண்டபம் செல்வராஜ் 

சுபலட்சுமி திருமண உரிமையாளர்  ஐ டி ஆர் திருமண மண்டபம் உரிமையாளர் தங்கராஜ் AVS அழகு சரவணன் உள்பட 30க்கும் மேற்பட்ட உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *