திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட சாலையோர சிறு வணிகர்களுக்கு தலா ரூபாய் 10 ஆயிரம் வங்கிக் கடனுதவிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (06.06.2022) வழங்கினார்.
மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு, மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், மாநகராட்சி ஆணையர் ஆர்.வைத்திநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் அ.சௌந்தரபாண்டியன், செ.ஸ்டாலின் குமார், ந.தியாகராஜன், எம்.பழனியாண்டி, சீ.கதிரவன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய….. https://t.co/nepIqeLanO
Comments