Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

ஸ்ரீரங்கத்தில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் -சட்டப்பேரவையில் எம்எல்ஏ பழனியாண்டி கோரிக்கை

 ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர் ஆனால் பேருந்து நிலையம் இல்லாததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.மக்களின் நலனுக்காக உடனடியாக நடவடிக்கை எடுக்க சட்டப்பேரவையில் ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ பழனியாண்டி கோரிக்கை வைத்துள்ளார்.

 ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதசுவாமி கோவில் நிர்வாகத்திற்கும், அருகில் வசிக்கும் மக்களுக்கும் இடையே நிலம் உரிமை கோருவதில் நிலத்தகராறு (ஆதிமனை) நிலப்பிரச்சனைக்கு தீர்வு காண நிபுணர் குழுவை அமைக்க வேண்டும்,” என்றார் பழனியாண்டி.

“ஸ்ரீரங்கத்திற்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர், சிறந்த இணைப்புக்கு, பேருந்து நிலையம் தேவை. அதேபோல், பெட்டைவாய்த்தலை நகருக்கும் பஸ் ஸ்டாண்ட் தேவை,” என, எம்.எல்.ஏ., மேலும் தெரிவித்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….

https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *