Saturday, August 23, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

கொசு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் -மாநகராட்சி பணியாளர்களுக்கு உத்தரவு

No image available

திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் தலைமையில் இன்று அனைத்து தற்காலிக கொசு ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் மருந்து அடிக்கும் பணியாளர்களின் கூட்டம் நடைபெற்றது டெங்கு காய்ச்சல் மேலும் பரவாமல் இருப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவும் பணியினை துரித படுத்தவும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *