Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

நேர்மையுடனும், சேவை மனப்பான்மையுடனும் பணிபுரிய வேண்டும் – நேரடி உதவி ஆய்வாளர் பணியமர்த்தல் ஆணையை வழங்கிய திருச்சி மாநகர காவல் ஆணையர் அறிவுரை

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட 2019 ஆண்டிற்கான நேரடி உதவி ஆய்வாளர் தேர்வில் பங்கு பெற்று தேர்ச்சி பெற்ற திருச்சி மாநகர சேர்ந்த 11 அவர்களுக்கு பணியமர்த்தல் ஆணை இன்று திருச்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் வழங்கப்பட்டது.

இந்த சீருடை பணியாளர் தேர்வு குடும்பத்தார் தேர்வு செய்யப்பட்ட நல்லையா, கிருஷ்ணவேணி, சத்யா, கோபிநாத், ஜானகிராமன், ஜீவிதா, கவிதா, பிரசாத், நவீன்ராஜ், ஆதித்யா மற்றும் பூவிழிப்ரபா ஆகிய 11 பேருக்கு திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண் நேரில் அழைத்து அனைவருக்கும் வாழ்த்துக் கூறினார்.

பின்னர் பொறுப்புள்ள அதிகாரிகள் நடந்து கொள்ள வேண்டும். எந்தவித சிபாரிசு என்று வருபவர்களுக்கு தக்க உதவிகள் செய்ய வேண்டும். நேர்மையுடனும் சேவை மனப்பான்மையுடனும் பணிபுரிய வேண்டும் என்று அறிவுரை கூறி பணியமர்த்தல் ஆணை வழங்கினார்.

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *