Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

உலக யோகா தினம் கொண்டாடிய தேசிய மாணவர் படை

உலக யோகா தினத்தையொட்டி, திருச்சியிலுள்ள தேசிய மாணவர் படையின் 3TN Air (1) NCL தனது 10வது யோகா தினத்தை பிஷப் ஹீப்பர் கல்லூரியில் 21 Jan 24 அன்று கொண்டாடியது. அதில் முக்கிய விருந்தினராக 3IN Air San(S) NCC-ன் கமாண்டிங் ஆபிஸர் கமாண்டர். K.சுபாஷ் கலந்து கொண்டார்.

மேலும் திருச்சியிலுள்ள வெவ்வேறு பகுதிகளிலுள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து 400 தேசிய மாணவர் படையினர் கலந்து கொண்டனர். இந்த யோகா தினமானது yoga For Self and society என்ற மைய கருத்தை அடிப்படையாக கொண்டது.

இந்த விழாவில் D. சத்திய சீலன், பைஸ் பிரின்சிபல், பிஷப் கெப்பர் கல்லூரி, Dr. இம்மானுவேல் சகாயராஜ் மற்றும் சில முக்கிய விருந்தினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *