Site Logo mobile
Search Icon
Mobile Gif
Jobs

திருச்சி தேசிய மாணவர் படை அலுவலகத்தில் காலி பணியிடங்கள் அறிவிப்பு

திருச்சியில் உள்ள தேசிய மாணவர் படையில் ஓட்டுநர்,அலுவலக உதவியாளர் ஆகிய இரண்டு பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். அடுத்த மாதம் 05.11.2021 ம் தேதி இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி.

Shortlisting ,Interview முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படுவர்.

 18 முதல் 37 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் .https://cms.tn.gov.in என்ற  

 அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *