Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

பத்திரிக்கையாளர்கள் மற்றும் தொலைக்காட்சி நண்பர்கள் சார்பாக நீர் மோர் பந்தல்

திருச்சி பத்திரிக்கையாளர் மற்றும் தொலைக்காட்சி நண்பர்கள் சார்பாக நடத்தும் கோடைக்கால நீர்மோர் பந்தலை திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் Ex.MP, திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி தொடங்கி வைத்தார். 

திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் துணை மேயர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர். திருச்சி பத்திரிக்கையாளர் மற்றும் தொலைக்காட்சி நண்பர்கள் சார்பில் கோடைகால நீர்மோர் பந்தல் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள எஸ் பி ஐ காலனி பகுதியில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் விருப்பப்பட்டவர்கள் மரக்கன்றுகளை எடுத்து சென்றனர் .

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *