Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி மாநகராட்சியில் மக்கள் குறைதீர்ப்பு முகாம்

திருச்சி மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் மேயர் மு. அன்பழகன் இன்று (12.12. 2022) மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார்.

இதில் மாநகராட்சி ஆணையர் மரு.இரா.வைத்திநாதன், துணைமேயர் ஜி.திவ்யா, மாநகராட்சி நகரப்பொறியாளர் பி.சிவபாதம், செயற்பொறியாளர்கள் , துணை ஆணையர், உதவி ஆணையர்கள் , உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் உடனிருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH 

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *