Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்படத்தொகுப்பு நிரந்தர கண்காட்சி

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் அமைக்கப்பட்ட சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் புகைப்படத் தொகுப்பு நிரந்தர கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு,   இன்று (13.6.22) திறந்து வைத்துப் பார்வையிட்டார்.

அருகில் செய்தி மக்கள் தொடர்புத் துறை உதவி இயக்குனர் த.செந்தில்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் செல்வி.ச‌. ஜெயப்பிரித்தா ஆகியோர் உள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *