திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே உள்ள திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலமான திருநடுகநாதர் கோவில் உள்ளது. இங்கு மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியம் பெருமானுக்கும் மூலவரான திருநெடுங்களநாதருக்கும் பால்,
சந்தனம், திரவிய பொடி, பஞ்சாமிர்தம், இளநீர், உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து வில்வம், மலர் மாலைகள் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு மகா தீபாரணை நடைபெற்றது.
இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தேவாரம் திருவாசகம் பாடல்களை பாடி வழிபாடு செய்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments