Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

பொதுமக்கள் (19.12.2022) மாநகராட்சி தொடர்புடைய மனுக்களை அளிக்கலாம்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அனைத்து மண்டல அலுவலகங்களிலும் (19.12.2022) அன்று நல்லாட்சி அனுசரிப்பு வாரம். இதையொட்டி சிறப்பு முகாம்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த சிறப்பு முகாமில் பொதுமக்கள் அந்தந்த மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் மாநகராட்சி சம்பந்தப்பட்ட மனுக்களை அளித்து பயன்பெறலாம் என திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், ஆணையர் மரு.இரா.வைத்திநாதன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanOll

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *