Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் மூடல்

காவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் மூடப்பட்டது 

நாளைய தினம் (18.10.22) ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்திற்கு தர்ப்பணம் கொடுக்கவோ அல்லது குளிக்கவோ மக்கள் யாரும் வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம்.

அறிவிப்பு.#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…  https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *