Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் உண்டியல் காணிக்கை விபரங்கள்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் உள்ள உண்டியல்கள் மாதந்தோறும் திறக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்களை எண்ணப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் நிரந்தர உண்டியல்களில் கிடைக்கப்பெற்ற காணிக்கை விபரங்கள் : 57 லட்சத்து 83 ஆயிரத்து 822 ரூபாய் ரொக்கம், 1 கிலோ 040 கிராம் தங்கம், 1 கிலோ 974 கிராம் வெள்ளி, 39 அயல்நாட்டு ரூபாய் நோட்டுகள், 1384 அயல்நாட்டு நாணயங்கள் இருக்கப் பெற்றன. 

உண்டியல் திறப்பில் கலந்து கொண்டவர்கள் விவரம்

1. அறங்காவலர் குழுத்தலைவர் V.S.P. இளங்கோவன்.

2.சி.கல்யாணி, இணை ஆணையர் / செயல் அலுவலர்.

3. பெ.பிச்சைமணி, அறங்காவலர் குழு உறுப்பினர்.

4.இராஜ.சுகந்தி, அறங்காவலர் குழு உறுப்பினர்.

5. சே.லெட்சுமணன், அறங்காவலர் குழு உறுப்பினர்.

6 . மு.இரமணிகாந்தன், உதவி ஆணையர்/செயல் அலுவலர். அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், திருச்செங்கோடு

7. தி.அனிதா, உதவி ஆணையர், இந்து சமயஅறநிலையத்துறை, புதுக்கோட்டை

8. திருக்கோயில் கண்காணிப்பாளர்கள்/ செயல் அலுவலர்கள், இத்திருக்கோயில்

9. நா.சீனிவாசன், ஆய்வாளர், இந்து சமய அறநிலையத்துறை, மண்ணச்சநல்லூர்

10. திருக்கோயில் பணியாளர்கள், இத்திருக்கோயில்.

11. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணியாளர்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *