Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

4 பெண்களை திருமணம் செய்த போலீஸ் மகன் கைது!!

திருச்சி் ஜெயில் கார்னர் பகுதியில் உள்ள புதிய காவலர் குடியிருப்பை சேர்ந்த ஆயுதப்படை காவலர்  மகாலிங்கத்தின் மகன் கார்த்தி (26) தேனி மாவட்டத்தை சேர்ந்த சுமதியை(21) கைப்பேசி மூலம் நட்பு ஏற்பட்டு காதலித்து கடந்தாண்டு சமயபுரம் ஆதி மாரியம்மன் கோயிலில் திருமணம் செய்து கொண்டார். 

Advertisement

திருமணத்திற்கு பிறகு இருவரும் திருச்சி திருவரம்பூர் பாலாஜி நகரில் வசித்து வந்தனர். பாலாஜி அப்பகுதியில் உள்ள எலக்ட்ரானிக் கடையில் மேலாளராக பணியாற்றி வந்தார்.  கணவர் நடத்தையில் சந்தேகப்பட்டு சுமதி அவரது செல்போனில் பார்த்த போது, பல பெண்களுடன் இருக்கும்  போட்டோ இருந்த்தனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார் சுமதி.  விசாரித்த போது ஏற்கனவே திருச்சியைச் சேர்ந்த ஸ்டைல்லா, சென்னையை சேர்ந்த வானி நீலா உள்ளிட்ட 3 பேரை திருமணம் செய்து கொண்டதும், அவர்களுக்கு குழந்தைகள் இருப்பதும் தெரிய வரவே கார்க்திக்கிடம் சுமதி கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்தால் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சுமதி  புகார் கொடுத்ததின் பேரில்  லால்குடி மகளிர் போலீசார் கைது செய்து , திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *