Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம்

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், குருவம்பட்டி கிராமத்தில் இன்று (23.3.2022) நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாம் நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் சு‌.சிவராசு 510 பயனாளிகளுக்கு ரூபாய் ஒரு கோடியே 3 இலட்சத்து 38 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அருகில் வருவாய் கோட்டாட்சியர் ச. வைத்தியநாதன், ஒன்றியக் குழுத் தலைவர் ஆர். ஸ்ரீதர் மற்றும் பலர் உள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK

#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.co/nepIqeLan

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *