திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள வீரமச்சான்பட்டி கிராமத்தில் தங்கி-பயிலும் வேளாண்மை இறுதியாண்டு மாணவர்கள் நீல வண்ண அட்டை மைதா மாவு கரைசல், ஐயோடின் சோதனை போன்ற செய்முறை பயிற்சிகளை செய்து காட்டினார்.
இந்த சோதணையின் போது கொ சுவேதா, சீ. சுவேதா, வி. சுவேதா பா, தமிழ்மதி, வெ.தேன்மொழி, ப.வனிதா தேவி, பொ.வருண பிரியா, இரா.வாஷினி, அ.விஜயசுபா, தே. வின்சி ஹெலினா மற்றும் க.யமுனா ஆகிய மாணவிகள் உடன் இருந்தனர். மேலும் விவாசாயிகளிடம் வேளாண் பற்றிய ஆலோசனை பெற்று வருகின்றனர் . நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments