Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

காமராஜர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்கு தமிழக முதல்வர் காணொளி மூலம் அடிக்கல் நாட்டினார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், காணொளி வாயிலாக திருச்சிராப்பள்ளி டிவிஎஸ் டோல்கேட் அருகில் உலக தரத்திலான மாபெரும் பெருந்தலைவர் காமராஜர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்கு

(21.03.2025) அடிக்கல் நாட்டி சிறப்பித்துள்ளார்‌டை நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

திருச்சிராப்பள்ளி, டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் ரூபாய் 290 கோடி மதிப்பீட்டில் உலக தரத்திலான மாபெரும் பெருந்தலைவர் காமராஜர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்கு அடிக்கல் நாட்டி திட்டப்பணிகளை தொடங்கி பணிகள் நடைபெற்று வருகின்றன. 

 இந்நிகழ்வில் தலைமை பொறியாளர் 

Er. E. செந்தில், தலைமைப் பொறியாளர்Er. P. செந்தில்குமார், கண்காணிப்பு பொறியாளர்Er. P அன்பரசி, செயற்பொறியாளர்Er. T.N. கண்ணன், செயற்பொறியாளர் (மின்)Er.G. பாலமுருகன், உதவி செயற்பொறியாளர்Er. C. பாலமுருகன், உதவி செயற்பொறியாளர்(மின்)மண்டலம் மூன்றின் தலைவர் மு மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *