Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி திருச்சி வருகை

திருச்சி தேசியக்கல்லூரியும், தேசிய சிந்தனைக் கழகமும் இணைந்து முப்பெரு விழா மற்றும் ஒருநாள் தேசியக் கருத்தரங்கு தேசிய கல்லுரியில் நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள சென்னையிலிருந்து விமான மூலம் திருச்சிக்கு வருகை தந்த தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி வந்தார்.

அவரை விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் தலைவர் பிரதீப்குமார் இன்று பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *