Wednesday, August 13, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

முதிய வாக்காளர்களை கௌரவித்த மாவட்ட ஆட்சியர்

இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்ததன்படி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் 140- திருச்சிப்பள்ளி (மே) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட

திருச்சி டவர் பிளாட் ஓனர் அசோசியன் குடியிருப்போர் நலச்சங்க கட்டிட வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதுவரை வாக்களித்து ஜனநாயக கடமையாற்றிய 80 வயதுக்கு மேற்பட்ட முதிய வாக்காளர்களை கௌரவிக்கும் வகையில் 15 வாக்காளர்களுக்கு பொன்னாடை அணிவித்து புத்தகம் பரிசளித்து பாராட்டினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *