Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

வெள்ள நீர் புகுந்து பாதிப்பு ஏற்படுத்திய பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, வயலூர் சாலை , குடமுருட்டி ஆற்றின் கரையோரப்பகுதிளில்வெள்ளநீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளான ஆதிநகர், பாத்திமா நகர், ஏயூடி நகர் கரைப் பகுதிகளில் மாநகராட்சியின் சார்பில் ரூபாய் 1கோடியே 46 இலட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்புப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார்,  மாநகராட்சி மேயர் மு. அன்பழகன் ஆகியோர் இன்று (27.9.22) பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்நிகழ்வில் நகரப் பொறியாளர் சிவபாதம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…   https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *