Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள போட்டி -மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

திருச்சிராப்பள்ளி அண்ணா விளையாட்டு அரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான குழு மற்றும் தடகள விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.சிவராசு, இன்று (28.4.22) கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞான சுகந்தி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திர மோகன் ஆகியோர் உடனிருந்தனர்.

போட்டியில் கலந்துகொண்ட அனைவரும் தங்கள் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தினர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….

https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *