திருச்சியில் உள்ள அரசு சையது முர்துசா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கூடியிருந்த இஸ்லாமியர்களை இன்று (11.04.2024), தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மற்றும் திருச்சி நாடாளுமன்ற தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோ நேரில் சந்தித்து ரமலான் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
எல்லாம் வல்ல இறைவன் அல்லாவின் கருணையால் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும், வாழ பிரார்த்திக்கிறேன் என்று அவர்களிடைய உரையாற்றிவிட்டு, பரப்புரை பயணத்திற்கு கிளம்பினர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments