Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மொழிப்போர் தியாகிகள் தினம் – திருச்சியில் மலரஞ்சலி!!.

Advertisement

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் மொழிப்போர் தியாகிகளான கீழபழுவூர் சின்னச்சாமி, நினைவிடத்தில் மலரஞ்சலி வைத்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

Advertisement

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநகர் மாவட்டச் செயலாளர் கி.சதீஷ்குமார், AITUC அமைப்புச் செயலாளர் தோழர் க.சுரேஷ், தரைக்கடை வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலர் தோழர் சிவா, இளைஞர் பெருமன்றம் சார்பில் தோழர் செந்தில், மாணவர் பெருமன்றம் சார்பில் தோழர் சூர்யா, இப்ராஹிம் ஆகியோர் பங்கேற்று மலரஞ்சலி வீரவணக்கம் செலுத்தினர்.

Advertisement

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *