Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி எஸ்பி திடீர் ஆய்வு

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் லால்குடி காட்டூர் கோத்தாரி சுகர் மற்றும் கெமிக்கல் நிறுவனத்தில் ஆய்வு செய்தார்.

எத்தனால் ஆலையை ஆய்வு செய்த எஸ்.பி கொள்ளளவு, விற்பனை, மற்றும் போக்குவரத்து, உரிமங்கள், அனைத்தையும் ஆய்வு செய்து பதிவேடுகளையும் ஆய்வு செய்தார்.

உடன் தாசில்தார் சித்ரா மற்றும் லால்குடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அஜய் தங்கம் மற்றும் கோத்தாரி நிறுவனத்தினர் இருந்தனர். கோத்தாரி சுகர் மற்றும் கெமிக்கல் ஆலையில் அனைத்து பதிவேடுகளும் சரியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *