திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் இன்று (15.03.2024) உறுதிமொழியினை வாசிக்க அரசுத்துறை அலுவலர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ர.ராஜலட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அதியமான், உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments